கவிதைமணி

புதிய ஓட்டம்: ஷஹி ஸாதிக்

கவிதைமணி
ஒரு இதயம் முளைக்கிறது,அதனுள் கனவு பிறக்கிறதுபுது ஓட்டம் எடுக்கிறது!மனம் பறக்கத் துடிக்கிறது...கனவு,சிறு துகளாய் மிதக்கிறது,அணு பரவி அதிர்க்கிறது!மனம்முழுக்க பார்வைகளே!இனம் அறியாத் தேடல் கொண்டு..தினம் ,உஷ்ணம் அடைக்கின்றது.நிறம்வெளிர்கின்றது...நாளம் நாடிக்குள்!புது ஓட்ட ஆரம்பம்!ஓயாதபுல்லரிப்பு உள்ளங்கைஉறுத்தல்!சாயும் சந்திரன்?தேயும் சூரியன்,ஏதும் ஆகலாம்தேடும் பாதையில்...தீண்டும்  வானவில்ஓட்டை வீழலாம்தாண்டி பாயும்தீரா தாகம்!கொதித்துக்கொண்டேகொப்புளிக்கும்கனவுகள் பற்றிக்கொள்ள!ஓடுகிற ,மேகம்ஓயாமல்தேடுகிறது புதுவானம்...மேகமென்னகரைந்தாலும்,கரைந்திடா ஆகாச வஸ்து!ஆகிப்போன திட வளர்ச்சி...என்ஓட்ட நரம்புவிரிந்தே சென்றிட...வானமெல்லாம்வேர்விட்டு பரவிடஓடிக்கொண்ட பயணம்இன்னும்பாதி வழியில் தரித்துக்கொண்டு...வின் நோக்கிஎழும்கல்லடி எண்ணிக்கொண்டு...என்னைத் தொடவே இல்லை,என்னில் சிதைவும் இல்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT