கவிதைமணி

பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்:  கு.முருகேசன்

கவிதைமணி
பிஞ்சு மனங்களும்செல்ல மழையும்என்றும் பூமிக்குப் புதிது!மண்ணுக்கு புதுவரவு மழைமனிதனுக்கு புதுவரவு மழலைபுதிது புதுதை ரசிக்கும்குதூகலத்தில் மழையும் மழலையும்!பிஞ்சு மனங்களும்செல்ல மழையும்பூமிக்கு வந்த புதுக்கவிதை!பிஞ்சு மனமும்செல்ல மழையும்கிடைத்தவருக்கு ஊக்கம்!கிடைக்காதவர்க்கு ஏக்கம்!உள்ளத்தை நிரப்பபிஞ்சு மழலைகள்!பள்ளத்தை நிரப்பசெல்ல மழைகள்!மனிதன் மழையில்நனையாமல் இருக்ககுடை பிடிப்பான்!மழலை மழையில் நனையஅடம் பிடிக்கும்!நனைந்த பின்புசளி பிடிக்கும்!மழலைக்குமழையில் நனைந்தால்காய்ச்சல் வரும்!மண்ணுக்கு மழையில் நனையாததால்காய்ச்சல் வரும்!மழை வந்தால்குளம் செழிக்கும்!மழலை வந்தால்குலம் செழிக்கும்!மழையும் மழலையும் வந்தால்மனித வாழ்வே செழிக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT