கவிதைமணி

பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: ப .வீரக்குமார்

கவிதைமணி
முற்றிய மனம்பகுத்துப் பார்க்கும்பிஞ்சு மனம்சேர்த்துப் பார்க்கும்.அன்னை தந்தையின்அதிரடி நிகழ்வுகளைஆணி வேரோடு பிடுங்கும் –சிற்றாண்டவன் குழந்தை.பிஞ்சு மனதின் கோபமும்பிஞ்சு மனத்தின் அன்பும்உற்றுப் பார்த்தால்ஒன்று-அதுஉற்சாகத் தேன் மருந்துவாழ்வின் இருட்டைக் கிழித்துவிடியலைக் காட்டும் விருந்துமொட்டை மாடியில்வெற்று மார்பில்வானை நோக்கி – படுத்துவிழி பார்க்க- அங்குகருமேகக் கூட்டம்சிறு மழை தரும் போதுமார்பில் தாங்கும் இன்பம்மழலை மார்பில் குதிக்கும் தாகம்மழலை கிச்சம் காட்டும் ரூபம்மழலை முத்தமிடும் நேசம்உணர்வோடு காணும் போதுஉள்ளம் பிஞ்சை செல்லமாய்அணைக்கும் கோலம்அது மழையா ? மனங்கொண்டமழலையா ?கற்பனை தாண்டி வந்தபின் தான்தெரியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT