கவிதைமணி

நதிகரையின் நினைவலைகள்: கவிசுகா

கவிதைமணி

செம்புலப் பெயல் நீராய்
அன்பினில் திளைத்த அழகிய நாட்கள் 
உலாவரும்  நதிக்கரை நினைவலைகளாய்...
ஆறோடும் நீரோடும் உறவாடி 
ஊரோடு உயிர்த்திருந்த நாட்கள்...
தண்ணீரில் முகம் பார்க்கும் 
தண்நிலவில் நின்முகம் பார்த்து 
பெண்ணிலவாய் மலர்ந்த நாட்கள்
படித்துறையில் அன்பைப் பரிமாறிய நாட்கள்..
ஒன்றல்ல இரண்டல்ல 
பட்டியலிட்டு சொல்ல...!
நினைவுகள் அலைகளல்ல 
வந்து வந்து செல்ல - அவை
சுவடுகள்... மனம் வருடும் சுகங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT