கவிதைமணி

சமூகக் குற்றம்: பான்ஸ்லே

கவிதைமணி
அண்ட  சராசரத்தின் மறுமுனையிலிருந்து அவலக்  குரல் அந்தரங்கங்கள் அபச்சாரமாகி விட்டதாக அணங்குகளின் கூற்று.வழி தவறிப் போன காமத்தினால் காமுகன்களின் காளியாட்டக் கதைகள்.களிப்புற்று இருக்கவேண்டிய பாலர்கள் கொடும் புள்ளிகளால் கடத்தப் படும் கொடுமை.காலச் சக்கரத்தின் கரை ஆட்டத்தில் கள்ளப்  பணம் சேர்க்கும் கரும் புள்ளிகள் .அஃறிணையிலும் கூட இலக்கணம் கண்டு விடலாம் ஆனால், ஆறறிவு மாக்களின் அபூரணப்  பயணம் - எதில் முடியும்?.இது புவன தேவதையின் வீழ்ச்சியா?அல்லது  காலதேவதையின் வெற்றியா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT