கவிதைமணி

வஞ்சனை செய்வாரோடு: கவிஞர். சுகா

கவிதைமணி

நெஞ்சமே உணர்நதி்டு
நினைந்து நினைந்து நெக்குருகிப் போன மனதில்
தொலைந்து போன உறவுகளால் 
கலைந்து கிடக்கும் கனவுகள்... 

கொஞ்சும் மொழி பேசி 
நெஞ்சை தஞ்சமுறச் செய்தும் 
வார்த்தைகள் வடித்து வடித்தும் 
வசப்படுத்திய நடிப்புச் சுதேசிகளை 
எண்ணி துடிக்காதிரு மனமே!

வாழ்க்கைப் பந்தயம் 
வட்டத்துக்குள் வளைவதல்ல
கூட்டத்தில் கூடிப் பிதற்றும் 
இந்த வஞ்சனை செய்வாரோடுதான்
நெஞ்சுரம் கொண்டு புறப்படு 
உனை மிஞ்சிடும் வல்லமை 
எவர்க்கேனும் உண்டோ...?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT