கவிதைமணி

 வஞ்சம் செய்வாரோடு: உமாதுரை

கவிதைமணி

நம்பிக்கைக் கொண்ட நண்பர்கள்    
நாடகம் ஆடினார்கள்

உண்மையாய் இருக்க வேண்டிய உறவுகள்
உதறித் தள்ளினார்கள்

அன்பு காட்ட வேண்டிய அன்பர்கள்
அந்நியர்கள் ஆனார்கள்

பெருமை சேர்க்க வேண்டிய பிள்ளைகள்
பெற்றோரை பரிதவிக்கச் செய்தார்கள்

வாழ்க்கை என்னும் தேன்கூடு
நயவஞ்சகம் செய்வோரால் கலைந்தே. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT