கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்: முகில் வீர உமேஷ்

கவிதைமணி

கண்ணுக்கும்
கண்ணுக்கும்
யுத்தம் - ஏன்
மனதிற்குள் பூக்கோலம்
இது காதலரும்பின்
முதற் பரிணாமம்

கடவுள் கூட
யுத்தத்தால் எதிர்பவனை 
முதல் மோட்சதாரி
ஆக்குவதன்
காரண மிதுவோ!

போரை வெளிக்காட்டி
அன்பு வைரை
உட் கூட்டும்
வித்தியமாய்துடிக்கும்
இமை கொண்ட 
கண்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT