கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்:  கவிஞர் கு. அசோகன்

கவிதைமணி

கயலாகும் விழிகள் 
அங்கும் இங்கும் ஓடுதம்மா!
இயலோடு சேர்ந்த இசையாய்
பாடுதம்மா!
புயலாக புறப்படும் இளைஞரும் ஆங்கே
பூவாகினான்!

வியப்பாக புருவ வில்லை மங்கை யவளும்
ஏவினாள்!
அம்புமில்லை, ஆயுதங்கள் ஏதுமில்லை
யுத்தமாகிறது
வம்புமில்லை, வாய்க்கால் தகராறில்லை
நித்தமாகிறது

பருவத்திலே வருகின்ற கோளாறு
இனிக்கிறது
உருவத்திலே மெருகேறி காதலை
தணிக்கிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT