கவிதைமணி

 யுத்தம் செய்யும் கண்கள்: முனைவர் தேவி ரவிச்சந்திரன்

கவிதைமணி

மௌனம் பேசியது
விழிகள் பரிமாறியது
கனகள் தோன்றியது
வாழ்க்கை நிஜமானது

விழிமூடி உறங்குவதை விட
விழிதிறந்து பார்
உலகம் உன் கையில்
விழிகள் உனக்கு தீபமாய்
இருந்தால்
நீ போகும் பாதை
வெளிச்சமாய் மாறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT