நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 6

செ.குளோரியான்

நைவுஆய எம்மேபோல் நாள்மதியே, நீ இந்நாள்
மைவான்இருள்அகற்றாய், மாழாந்து தேம்புதியால்,
ஐவாய் அரவுஅணைமேல் ஆழிப் பெருமானார்
மெய்வாசகம்கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே?

நிரம்பிய சந்திரனே, நீயும் எங்களைப்போல் ஒளி மங்குகிறாயே, மைபோன்ற வானின் இருட்டை அகற்றாமலிருக்கிறாயே, மயங்கித் தேய்கிறாயே, என்ன ஆயிற்று? ஐந்து முகங்களையுடைய பாம்பான ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட எம்பெருமான், கையில் திருச்சக்கரத்தை ஏந்தியவர், அவருடைய மெய்யான சொற்களைக் கேட்டு உன்னுடைய உடலின் ஒளியை இழந்தாயோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT