நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 4

செ.குளோரியான்

தேவும் எப்பொருளும் படைக்கப்
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே?

தேவர்களில் தொடங்கி அனைத்துப் பொருள்களையும் படைப்பதற்காகப் பூவிலே நான்முகப் பிரம்மனைப் படைத்தான் எம்பெருமான், அந்தத் தேவனைத் தவிர மற்றவர்களுக்குப் பூப்போட்டுப் பூசை செய்வது தகுமா? (தகாது.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT