நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 7

செ.குளோரியான்

கொண்டான் ஏழ்விடை,
உண்டான் ஏழ்வையம்,
தண்தாமம் செய்து என்
எண்தான் ஆனானே.

எம்பெருமான் நப்பின்னைக்காக ஏழு எருதுகளை வென்றான், ஏழு உலகங்களை உண்டான்,

அத்தகைய பெருமான், குளிர்ந்த பரமபதத்தின் மீது வைக்கும் விருப்பத்தை என் மீது வைத்தானே, என் எண்ணமாக ஆனானே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT