நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 1

செ.குளோரியான்

அம்தாமத்து அன்புசெய்து என் ஆவிசேர் அம்மானுக்கு
அம்தாமம், வாழ்முடி, சங்கு, ஆழி, நூல், ஆரம் உள,
செந்தாமரைத் தடம்கண், செங்கனிவாய் செங்கமலம்,
செந்தாமரை அடிகள், செம்பொன் திருஉடம்பே.

எம்பெருமான் பரமபதத்தின் மீது வைக்கிற அன்பை என்மீது வைத்தான், என் உயிரிலே கலந்தான், அழகிய மாலை, திருமுடி, சங்கு, சக்கரம், பூணூல், முத்துமாலை சூடிய அப்பெருமானின் கண்கள் செந்தாமரை போன்றவை, கனியிதழ்களும் செந்தாமரை போன்றவை, திருவடிகளும் செந்தாமரை போன்றவை, அவன் திருமேனியோ செம்பொன்னாகவே திகழ்கிறது. அவனுடைய அழகை என்னென்பேன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

SCROLL FOR NEXT