நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 7

செ.குளோரியான்


பாடல் 7

மாதவன் என்று என்று
ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா,
ஏதம் சாராவே.

‘மாதவன்’ என்று எம்பெருமான் பெயரை ஓதினால், தீமைகள் நெருங்காது, பாவங்கள் சேராது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT