நூல் அரங்கம்

இலக்கியச் சங்கமம்

DIN

தமிழ்ப் பேரவை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: கடவூர் மணிமாறன்; பங்கேற்பு: ம.ப.தமிழ்ச்செல்வி, உ.தண்டபாணி, சா.சத்தியமூர்த்தி, தா.தாரகேசுவரி ; கிராமியம் அரங்கம், பேருந்துநிலையம் அருகில், குளித்தலை ; 21.10.17 மாலை 5.30.

இலக்குவனார் இலக்கியப் பேரவை நடத்தும் வள்ளலாரின் 195 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா. தலைமை: செம்பை சேவியர்; பங்கேற்பு: உ.தேவதாசு, மோ.ந.செல்வராசு, ஆ.வெ.நடராசன்; திருமால் திருமண மண்டபம், முருகன் கோயில் அருகில், அம்பத்தூர், சென்னை-53; 22.10.17 காலை 10.00.

தமிழ்நாடு திருவள்ளுவர் கலை இலக்கியச் சங்கம் நடத்தும் தொடர் கருத்தரங்கம், கவியரங்கம், இசையரங்கம். தலைமை: பொன்.மூர்த்தி; பங்கேற்பு: சு.கண்ணன், கோ.வாசுதேவன், பூவை சுந்தரம், அருவிக்காடு அருள்தாசன், குடந்தையான், ஆரணி அறவாழி ; ஸ்ரீ இராமகிருஷ்ணா பதினிலை மேல்நிலைப்பள்ளி, 53, தெற்கு பஜார் வீதி, திருத்தண்டுரை, பட்டாபிராம், சென்னை-72 ; 22.10.17 காலை 9.30.

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு. பங்கேற்பு: இரா.கலியபெருமாள் ; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் ; 22.10.17 மாலை 5.00.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் நடத்தும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்துரையாடல் . தலைமை: க.ச.கலையரசன் ; பங்கேற்பு: தங்க.தயாள மூர்த்தி, ஈ.ஆறுமுகம், பைரவி, கதிர் முத்து ரத்தினம் ; செகா கலைக்கூடம், 19, நீடா ராஜப்பையர் வீதி, புதுச்சேரி; 22.10.17 காலை 10.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT