கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

இங்கிலாந்து vs மேற்கிந்தியத் தீவுகள்: அட, மழை பாதிப்பு இல்லாமல் ஆட்டம் தொடங்கியது!

எழில்

முதல்முறையாகப் பட்டம் வெல்லத் துடிக்கும் இங்கிலாந்தும், பாரம்பரியப் பெருமையை மீட்கப் போராடும் மேற்கிந்தியத் தீவுகளும் செளதாம்ப்டன் ரோஸ்பவுலில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் மோதுகின்றன.

பலத்த மழையால் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான நேற்றைய உலகக் கோப்பை ஆட்டம் கைவிடப்பட்டது. 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் மழையால் பாதிக்கப்பட்ட 4-வது ஆட்டம் இதுவாகும்.

இந்நிலையில் இன்றைய ஆட்டம் மழைப் பாதிப்பு எதுவும் இன்றி சரியான நேரத்தில் ஆட்டம் தொடங்கியுள்ளது. டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. மே.இ. அணியில் ரஸ்ஸல் இடம்பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT