கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

பாகிஸ்தானிடம் தோற்று, அரையிறுதி வாய்ப்பை இழந்தது தென் ஆப்பிரிக்கா: ஹைலைட்ஸ் விடியோ!

எழில்

தென் ஆப்பிரிக்க அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி, அரையிறுதிக்கான போட்டியில் தொடர்ந்து நீடித்துள்ளது.

அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் உள்ள தென்னாப்பிரிக்காவும்,  பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் மோதின.

முதலில் ஆடிய பாகிஸ்தான்308/7 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 259/9 ரன்களை மட்டுமே எடுத்து அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT