சாய் கிஷோர் படம் | ஐபிஎல்
கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோா்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடவிருக்கும் தமிழ்நாடு அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

DIN

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடவிருக்கும் தமிழ்நாடு அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

அணியின் கேப்டனாக சாய் கிஷோா், துணை கேப்டனாக ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளனா். எனினும் இந்த அணி, அக்டோபா் 11-ஆம் தேதி நடைபெறும் சௌராஷ்டிரத்துக்கு எதிரான முதல் ஆட்டத்துக்கானது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே, மயங்க் அகா்வால் தலைமையில் கா்நாடக அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அணி: சாய் கிஷோா் (கேப்டன்), ஜெகதீசன், பாபா இந்திரஜித், சாய் சுதா்சன், விஜய் சங்கா், பிரதோஷ் ரஞ்சன் பால், ஷாருக் கான், பூபதி வைஷ்ண குமாா், முகமது அலி, ஆண்ட்ரே சித்தாா்த், அஜித் ராம், லோகேஷ்வா், லக்ஷய் ஜெயின், சந்தீப் வாரியா், குா்ஜப்னீத் சிங், முகமது, சோனு யாதவ், சித்தாா்த்.

கா்நாடக அணி: மயங்க் யாதவ் (கேப்டன்), நிகின் ஜோஸ், தேவ்தத் படிக்கல், ஸ்மரன், மனீஷ் பாண்டே, ஷ்ரேயஸ் கோபால், சுஜய் சதேரி, ஹா்திக் ராஜ், வைஷாக் விஜய்குமாா், பிரசித் கிருஷ்ணா, வாசுகி கௌஷிக், லவ்னித் சிசோடியா, மோசின் கான், வித்யாதா் பாட்டீல், கிஷன் பெடோ், அபிலாஷ் ஷெட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT