முகப்பு
பிரசாந்த் வீர்
கிரிக்கெட்

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

ஐபிஎல் மினி ஏலத்தில் இளம் ஆரவுண்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

கிரிக்கெட்

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

ஐபிஎல் மினி ஏலத்தில் இளம் ஆரவுண்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Updated On : 16 டிசம்பர், 2025 at 2:48 PM
பிரசாந்த் வீர்
பகிர்:

IPL 2026 MINI AUCTION: ஐபிஎல் மினி ஏலத்தில் இளம் ஆரவுண்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் இன்று (டிசம்பர் 16) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அணிகள் ஆர்வத்துடன் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.

இந்த மினி ஏலத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதாகும் பிரசாந்த் வீர் என்ற இளம் ஆல்ரவுண்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இடதுகை பேட்டர் மற்றும் சுழற்பந்துவீச்சாளரான பிரசாந்த் வீர் உத்தரப் பிரதேச டி20 லீக் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

summary

In the IPL mini-auction, Chennai Super Kings have acquired a young all-rounder.

முழு கட்டுரையைப் படிக்க →