சதமடித்த மகிழ்ச்சியில் ஷுப்மன் கில்.  படம்: ஏபி
கிரிக்கெட்

ஜெய்ஸ்வால், கில் சதம்: 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய அணி!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, ஷுப்மன் கில் 129* ரன்கள் எடுத்தார்கள்.

தில்லியில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல்நாளில் 318 ரன்கள் குவித்தது.

இரண்டாம் நாளில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 134.2ஆவது ஓவரில் துருவ் ஜுரெல் 44 ரன்களில் ஆட்டமிழந்ததும் டிக்ளேர் செய்வதாக கில் அறிவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜோமெல் வாரிக்கேன் 3 விக்கெட்டுகள், ரஸ்டன் சேஸ் 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

இந்தத் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

India declared for 518 runs in the first innings of the second Test against the West Indies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"ADMK - TVK வதந்தி! பாஜகவை கழற்றிவிட அதிமுக தயாரா?": திருமா | செய்திகள்: சில வரிகளில் | 11.10.25

பறவை மோதியதால் தில்லியில் தரையிறங்கிய விமானம்!

சாதனை சதம் விளாசிய இங்கிலாந்து கேப்டன்; இலங்கைக்கு 254 ரன்கள் இலக்கு!

குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி: சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்துக்கு தில்லி அரசு தடை!

கலைமாமணி விருதுபெற்ற கலைஞர்கள்!

SCROLL FOR NEXT