தோல்விக்குப் பிறகு இந்திய மகளிரணியினர்.  படம்: ஏபி
கிரிக்கெட்

மகளிர் உலகக் கோப்பை: இந்திய அணிக்கு அபராதம்!

இந்திய மகளிர் அணிக்கு விதிக்கப்பட்ட அபராதம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்தில் கடந்த அக்.12ஆம் தேதி இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 48.5 ஓவர்களில் 330 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய ஆஸி. அணி 49 ஓவர்களில் 331/7 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு ஐசிசி 2.22 விதியின்படி போட்டி ஊதியத்திலிருந்து 5 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி முக்கியமான அடுத்த போட்டியில் இங்கிலாந்துடன் அக்.19-இல் மோதவிருக்கிறது.

India were on Wednesday fined five per cent of their match fees for maintaining a slow over-rate during their Women's ODI World Cup match against Australia here.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

கென்ய முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்த வீதிகளில் திரண்ட மக்கள்! புகைக்குண்டு வீசிய போலீஸ்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்!

டீசல், டியூட், பைசன் - ஒப்பீடு வேண்டாம்! சிலம்பரசன் வேண்டுகோள்

நடிகர் ரஜினிகாந்த்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு!

SCROLL FOR NEXT