சூப்பர் 8 ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்துள்ளதாக அணியின் கேப்டன் ஷனாகா கூறியுள்ளார்.
முதல் சூப்பர் 8 ஆட்டம் மழையினால் ரத்து செய்யப்பட்டது. தற்போது இரண்டாவது சூப்பர் ஆட்டம் இலங்கையில் நடைபெறுகிறது.
இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை என அணியின் கேப்டன் ஹாரி புரூக் தெரிவித்துள்ளார்.
இலங்கை: பதும் நிஸாங்கா, கமில் மிஷாரா, குசல் மெண்டிஸ், பவன் ரத்நாயக, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனாகா, துனித் வெல்லாலகே, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீரா, மஹீஷ் தீக்ஷனா, தில்ஷான் மதுஷங்கா.
இங்கிலாந்து: பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், ஹாரி புரூக், சாம் கரண், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.