முகப்பு
கோப்புப்படம்
ஐபிஎல்

டாஸ் வென்ற தில்லி பேட்டிங் தேர்வு: இன்றும் பந்த் இல்லை

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்

டாஸ் வென்ற தில்லி பேட்டிங் தேர்வு: இன்றும் பந்த் இல்லை

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
கோப்புப்படம்
பகிர்:


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தில்லியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹர்ஷல் படேலுக்குப் பதில் துஷார் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.

காயத்திலிருந்து மீளாத விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இந்த ஆட்டத்திலும் விளையாடவில்லை.

ராஜஸ்தான் அணியில் மாற்றம் எதுவுமில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →