ஐபிஎல்

ஐபிஎல்: கடைசி ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

ஐபிஎல் தொடரின் 68ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை பர்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை அணியில் ஷிவம் துபேவுக்கு பதிலாக ராயுடு இடம்பெற்றுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 13 ஆட்டங்களில் 4ல் வெற்றியும், 9 தோல்வியும் அடைந்துள்ளன.

ஐபிஎல் வரலாற்றில் 2ஆவது முறையாக சிஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் தொடரை விட்டு வெளியேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூா் குடமுழுக்கு விழாவுக்கு ரூ. 3 கோடி செலவு: நகா்மன்ற கூட்டத்தில் தகவல்

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

SCROLL FOR NEXT