ஏ.ஆர். ரஹ்மான் 
ஐபிஎல்

ஐபிஎல் நிறைவு விழா: 'வந்தே மாதரம்' பாடலுடன் ஆரம்பித்த ஏ.ஆர். ரஹ்மான்

ஐபிஎல் போட்டியில் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வந்தே மாதரம் பாடலுடன் தனது கச்சேரியைத் தொடங்கினார். 

DIN


ஐபிஎல் போட்டியில் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வந்தே மாதரம் பாடலுடன் தனது கச்சேரியைத் தொடங்கினார். 

2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் நிறைவு விழா குஜாராத் மாநிலம் அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் பாலிவுட் திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நடனமாடினர். அதேபோன்று ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையில் இசைக் கச்சேரியும் நடைபெற்றது. 

இதில் ஏ.ஆர். ரஹ்மான், ஏ.ஆர்.அமீன், பென்னி தயாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”அந்தக் கேள்வி அவர்கிட்ட கேட்டேன்” விட்டுக் கொடுக்காமல் பேசிய Ravi Mohan!

Ravi Mohan, S.J. Suryah-வை கலாய்த்த Sivakarthikeyan!

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த பிரியங்கா, ரேவந்த் ரெட்டி!

பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!

'வருந்தச் செய்யும்' ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு! யாருக்குத்தான் டிக்கெட் கிடைக்கிறது?

SCROLL FOR NEXT