டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வில்வித்தை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய வீரர் அதானு தாஸ்.
டோக்கிய ஒலிம்பிக்ஸ் போட்டியின் இன்றைய ஆடவர் ஒற்றையர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் வீரர் அதானு தாஸ், தென் கொரியாவின் ஓ ஜின்-ஹைக்கை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் முடிவில் 6-5 என்ற கணக்கில் ஓ ஜின்-ஹைக்கை வீழ்த்தி வெற்றிப்பெற்றார்.
இதையடுத்து வில்வித்தை ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் அதானு தாஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.