ஒலிம்பிக்ஸ்

குத்துச்சண்டை: காலிறுதிக்கு தகுதியானர் சதீஷ்குமார்

DIN

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் குத்துச்சண்டைக்கான போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கிய ஒலிம்பிக்ஸ் போட்டியின் இன்றைய ஆடவர் குத்துச்சண்டைக்கான 91 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்தியாவின் வீரர் சதீஷ் குமார், ஜைமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை எதிர்கொண்டார். 

இந்தப் போட்டியில் முடிவில் 4-1 என்ற கணக்கில் ரிக்கார்டோ பிரவுனை வீழ்த்தி வெற்றிப்பெற்றார். 

இதையடுத்து ஆடவருக்கான 91 கிலோ எடை பிரிவுக்கான காலிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் சதீஷ் குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT