சதீஷ் குமார் 
ஒலிம்பிக்ஸ்

குத்துச்சண்டை: காலிறுதிக்கு தகுதியானர் சதீஷ்குமார்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் குத்துச்சண்டைக்கான போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

DIN

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் குத்துச்சண்டைக்கான போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கிய ஒலிம்பிக்ஸ் போட்டியின் இன்றைய ஆடவர் குத்துச்சண்டைக்கான 91 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்தியாவின் வீரர் சதீஷ் குமார், ஜைமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை எதிர்கொண்டார். 

இந்தப் போட்டியில் முடிவில் 4-1 என்ற கணக்கில் ரிக்கார்டோ பிரவுனை வீழ்த்தி வெற்றிப்பெற்றார். 

இதையடுத்து ஆடவருக்கான 91 கிலோ எடை பிரிவுக்கான காலிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் சதீஷ் குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT