முகப்பு
ஒலிம்பிக்ஸ்

பாரீஸ் ஒலிம்பிக்: ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தோல்வி!

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் பெண்கள் பிரிவு ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 2:39 AM
பாருல் செளத்ரி
பகிர்:

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் பெண்கள் பிரிவு ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்தியா சார்பில் விளையாடிய பாருல் செளத்ரி, அங்கிதா ஆகியோர் 5 ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் தோல்வி அடைந்தனர்.

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் இந்தியாவின் பாருல் செளத்ரி, அங்கிதா ஆகியோர் பங்கேற்றனர். இதில் பாருல் செளத்ரி, 15:10.68 விநாடிகளில் கடந்தார். இந்த சீசனில் செளத்ரியின் சிறந்த ஆட்டம் இதுவாகும். எனினும் அவர் 14வது இடத்தை மட்டுமே பிடித்தார்.

இதேபோன்று மற்றொரு வீராங்கனை அங்கிதா, 16:19.38 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார். இதனால் இருவரும் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →