செய்திகள்

பல்கேரிய ஓபன்: அரையிறுதியில் லக்ஷயா

DIN

பல்கேரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் லக்ஷயா சென் தனது காலிறுதியில் 20-22, 21-18, 21-15 என்ற செட் கணக்கில் போலந்தின் மிச்செல் ரோகல்ஸ்கியை தோற்கடித்தார்.
புதன்கிழமை தனது 16-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய லக்ஷயா, வியாழக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் இலங்கையின் தினுகா கருணாரத்னேவை சந்திக்கிறார்.
மகளிர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி ரெட்டி ஜக்கா 21-16, 17-21, 17-21 என்ற செட் கணக்கில் உள்ளூர் வீராங்கனையான மரியா டெல்சேவாவிடம் தோல்வி கண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT