செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பங்களிக்க வேண்டும்: யுவ்ராஜ் விருப்பம்

இங்கிலாந்தில் விளையாடுவது என்பது இந்தியாவில் விளையாடுவதுபோல...

IANS

சாம்பியன்ஸ் டிராபி ஜூன் 1 முதல் 18 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. 

இந்தப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இடம்பெற்ற யுவ்ராஜ் சிங், சாம்பியன்ஸ் டிராபி போட்டி குறித்து கூறியதாவது: 

ஐசிசி போட்டியில் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய அணிக்காக நல்லமுறையில் பங்களிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் உள்ளேன். இந்திய அணி கடினமான பிரிவில் உள்ளது. ஆனால் உள்ளூர் சீசனில் அற்புதமாக விளையாடிய இந்திய அணி தற்போது மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்குப் பிறகு அடுத்தடுத்து சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணியாக இந்திய அணி இருக்கும். இங்கிலாந்தில் விளையாடுவது என்பது இந்தியாவில் விளையாடுவதுபோல. அங்கு ரசிகர்களின் ஆதரவு ஏராளமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT