செய்திகள்

யார் அந்தப் பெண்?: புதிரை விடுவித்த பாண்டியா!

எழில்

ஒரு பெண்ணுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால் அதுவும் பிரபலமாக இருந்துவிட்டால் எப்படியெல்லாம் சிக்கல் நேர்கிறது!

பாண்டியா ஒரு பெண்ணுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானது. உடனே, பாண்டியாவுடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ள பெண் யார் என்று ஆங்கில ஊடகங்களில் கேள்வி எழுந்தன. அவர், பாண்டியாவின் காதலி என்பதுபோலவும் பேசப்பட்டன.   

இந்நிலையில் இந்தக் கேள்விக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார் பாண்டியா. அவர் கூறியதாவது: மர்மம் விடுபட்டுள்ளது. அவர் எனது சகோதரி என்று பதில் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT