செய்திகள்

ஈடன் கார்டன்ஸில் மாற்றுத் திறனாளிகளுக்கு 50 இருக்கைகள்: கங்குலி அறிவிப்பு

எழில்

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி புதிய அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் செளரவ் கங்குலி.

பிரபல ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இனிமேல் மாற்றுத் திறனாளிகளுக்காக 50 இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று கங்குலி அறிவித்துள்ளார். ஜி பிளாக்கில் உள்ள முன்வரிசை இருக்கைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும். சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களைச் சிரமம் இன்றி அவர்கள் பார்த்துச் செல்லும்வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சிறப்புக் கழிப்பறைகள் கட்டப்படும். வீல்சேர்கள் வசதிகள் செய்து தரப்படும் என்று கங்குலி கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT