செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20: 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. 

பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள ஆட்டத்துக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவன், ராகுல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், கிருனால் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பூம்ரா, கலீல் அஹமது, சாஹல் என 12 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் அணியில் நிச்சயம் இடம்பெறுவார். இந்நிலையில் சாஹல், கிருனால் பாண்டியா ஆகிய இருவரில் ஒருவர் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT