செய்திகள்

தேசிய கார் பந்தயம்: சென்னை வீரர் அஸ்வின் தத்தா முதலிடம்

தினமணி

கோவையில் நடைபெற்று வரும் 21-ஆவது ஜேகே டயர், எப்எம்எஸ்சிஐ தேசிய கார்பந்தய சாம்பியன் போட்டியில் சென்னை வீரர் அஸ்வின் தத்தா முதலிடம் பெற்றுள்ளார்.
 மும்பையின் நயன் சாட்டர்ஜி முதலில் சிறப்பாக செயல்பட்டாலும், கார்த்திக் தரணியுடன் இடையில் மோதியதால், இருவரும் வெளியேற நேர்ந்தது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அஸ்வின் தத்தா 1:01: 422 நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பெற்றார்.
 இரண்டாவது பந்தயத்தில் ஜோசப் மேத்யூ முதலிடத்தையும், சச்சின் செüத்ரி இரண்டாம் இடத்தையும், ராகுல் ரங்கசாமி, விஷ்ணுபிரசாத் ஆகியோர் முறையே 3 மற்றும் 4-ஆவது இடங்களைப் பெற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT