செய்திகள்

ஊக்க மருந்து சோதனை: போல்ட் கொதிப்பு

தினமணி

ஊக்க மருந்து சோதனையில் பங்கேற்குமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டதற்கு 8 முறை ஒலிம்பிக் சாம்பியன் உசேன் போல்ட் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
 தொழில்முறை கால்பந்து வீரராக மாறுவதற்காக முயற்சித்து வருகிறார். இதற்கிடையே ஊக்க மருந்து சோதனைக்கு ஆஜராக வேண்டும் என போல்ட்டுக்கு ஆஸி. கால்பந்து கூட்டமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறுநீர், ரத்த மாதிரிகளை அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொதிப்படைந்த போல்ட் கூறியதாவது: நான் தடகளத்தை விட்டு விலகி விட்டேன். மேலும் கால்பந்திலும் தொழில்முறை ஆட்டக்காரராகவும் ஒப்பந்தம் செய்யவில்லை. எந்த கிளப்பிலும் இணையவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT