செய்திகள்

கையில் நீண்ட நாள் காயம்: பெடரர் தகவல்

DIN

கையில் நீண்ட நாள் காயம் உள்ளது என உலகின் மூன்றாம் நிலை டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது-
கடந்த ஜூன் மாதம் முதல் கையில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வருகிறேன். புல்தரை மைதானத்தில் பயிற்சியைத் தொடங்கிய போது இந்த காயம் உண்டானது. கையில் கடும் வலியால் கடந்த 3 மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளேன்.
ஆட்டத்தின் முதல் 10 நிமிடங்களிலேயே கை வலி தென்படுவதால் விளையாடுவதில் சிக்கல் ஏற்படுகிறது என்றார் பெடரர்.
தற்போது பேஸல் ஏடிபி ஓபன் போட்டியில் பங்கேற்கிறார் பெடரர். நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் வெரேவ், மரின் சிலிக், டெனிஸ் ஷபோலபோவ், சிட்சிபாஸ் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொள்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT