முகப்பு
செய்திகள்

உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு: சென்னை அணிக்குத் தேர்வான ஹர்பஜன் சிங்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்பஜன் சிங்கை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது...

Updated On : 27 ஜனவரி, 2018 at 12:23 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:35 PM

சமீபத்தில் ட்விட்டரில் தமிழில் சில பதிவுகள் எழுதி வந்தார் ஹர்பஜன் சிங். அதன் அர்த்தம் இப்போதுதான் புரியவந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்பஜன் சிங்கை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் ட்விட்டரில் கூறியுள்ளதாவது: 

Advertisement

வணக்கம் தமிழ்நாடு. உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம். உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு என்று தமிழில் மீண்டும் பதிவு எழுதி சிஎஸ்கே ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.