செய்திகள்

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு

PTI


இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அடுத்த 2 ஆண்டுகள் அதாவது 2021ம் ஆண்டு வரை ரவி சாஸ்திரி நீடிப்பார் என்று தேர்வுக் குழு தலைவர் கபில்தேவ் அறிவித்துள்ளார்.

2017ம் ஆண்டு முதல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார் ரவி சாஸ்திரி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT