முகப்பு
செய்திகள்

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:50 AM
பகிர்:


இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அடுத்த 2 ஆண்டுகள் அதாவது 2021ம் ஆண்டு வரை ரவி சாஸ்திரி நீடிப்பார் என்று தேர்வுக் குழு தலைவர் கபில்தேவ் அறிவித்துள்ளார்.

2017ம் ஆண்டு முதல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார் ரவி சாஸ்திரி. 
 

முழு கட்டுரையைப் படிக்க →