செய்திகள்

துளிகள்...

DIN


    தில்லியில் நடைபெறும் மாஸ்டர்ஸ் மீட் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கேரளத்தின் எலிசபெத் சூசன் கோசி, மகளிருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். 


    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு, அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத் விண்ணப்பித்துள்ளார். அவர் தற்போது ஜிம்பாப்வே அணி பயிற்சியாளராக உள்ளார். 


    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது வீரர் மயங்க் மார்கண்டேவை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கொடுத்துவிட்டு, அந்த அணியிலிருந்து மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டை வாங்கிக் கொண்டது. 


    இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளர் தேர்வில் நடுநிலையாகச் செயல்படுவோம் என்றும், எவரது பரிந்துரையையும் ஏற்க மாட்டோம் என்றும் கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) உறுப்பினர் அன்ஷுமன் கெய்க்வாட் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT