செய்திகள்

இந்தியா ஓபன்: சிந்து, ஸ்ரீகாந்துக்கு வெல்ல வாய்ப்பு?

DIN


இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் பிரபல நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, கே.ஸ்ரீகாந்த் களமிறங்குகின்றனர்.
அதிக பரிசுத் தொகை கொண்ட பாட்மிண்டன் போட்டிகளில் இந்தியா ஓபன் பிரதானமாக உள்ளது. செவ்வாய்க்கிழமை புதுதில்லியில் தொடங்கவுள்ள இதில் காயம் காரணமாக சாய்னா நெவால் விலகி விட்டார். இதையடுத்து சிந்து, காந்த் கலந்து கொள்கின்றனர். 
இதனால் சிந்துவுக்கு பட்டம் வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் விருஷாலி கும்மாடி, சாய் உத்தேஜிதாவும் பங்கேற்கின்றனர். ஆடவர் பிரிவிலும் நடப்பு சாம்பியன் ஷி யுகி விலகியதாலும், ஸ்ரீகாந்த், விக்டர் ஆக்லெஸனும் பட்டத்துக்கான மோதலில் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT