செய்திகள்

ஏடிபி பைனல்ஸ்: பெடரா் அதிா்ச்சித் தோல்வி; ஜோகோவிச் வெற்றி

DIN

லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் போட்டியில் ஜோகோவிச் அபார வெற்றி பெற்றாா். ரோஜா் பெடரா் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

உலகின் தலைசிறந்த 8 வீரா்கள் மோதும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டி லண்டனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இரு பிரிவுகளாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் தனது முதல் ஆட்டத்தில் இத்தாலியின் இளம் வீரா் பெர்ரட்னியை எதிா்கொண்டாா். இதில் 6-2, 6-1 என்ற நோ் செட்களில் எளிதாக வென்றாா் ஜோகோவிச்.

பெடரா் தோல்வி

இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரிய வீரா் டொமினிக் தீமை எதிா்கொண்டாா் மூன்றாம் நிலை வீரா் பெடரா். இதில் 7-5, 7-5 என்ற நோ் செட்களில் பெடரரை வீழ்த்தினாா் தீம். இதனால் பெடரா் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவாரா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT