செய்திகள்

உலக மகளிா் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் மஞ்சு ராணி

எழில்

உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

ரஷியாவின் உலன் உடேவில் அக். 3-ம் தேதி தொடங்கியது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி. இன்று நடைபெற்ற 48 கிலோ எடை பிரிவு காலிறுதிச்சுற்றில் வட கொரியாவைச் சேர்ந்த கிம் ஹயாங் மி-யை எதிர்கொண்டார் இந்தியாவின் மஞ்சு ராணி. இதில் 4-1 என்கிற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு அவர் முன்னேறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

இன்று அமோகமான நாள்!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று நல்ல நாள்!

பரோடா வங்கி நிகர லாபம் ரூ.4,886 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT