செய்திகள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமனம்!

DIN

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

2020-ஆம் ஆண்டு வரை பயிற்சியாளருக்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மைக் ஹெஸன் தனது பதவிக்காலத்துக்கு முன்பாகவே பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து புதிய பயிற்சியாளராக கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஏற்கனவே 2016-17 சீசனில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அனில் கும்ப்ளே செயல்பட்டுள்ளார். மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT