செய்திகள்

ரஞ்சி கோப்பை: காலிறுதியில் விளையாடவுள்ள அணிகள்!

ரஞ்சி காலிறுதி ஆட்டங்கள் பிப்ரவரி 20 முதல் 24 வரை நடக்கவுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள்...

எழில்

2019-20-ம் ஆண்டுக்கான ரஞ்சி போட்டியின் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து காலிறுதிப் போட்டிக்கான அணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.

குஜராத், கோவா, கர்நாடகம், ஜம்மு & காஷ்மிர், செளராஷ்டிரம், ஆந்திரம், பெங்கால், ஒடிஷா ஆகிய 8 அணிகள் காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளன.

ரஞ்சி காலிறுதி ஆட்டங்கள் பிப்ரவரி 20 முதல் 24 வரை நடக்கவுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் பிப்ரவரி 29 அன்று தொடங்கவுள்ளன. ரஞ்சி இறுதிச்சுற்று மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 

காலிறுதி ஆட்டங்களின் அட்டவணை

குஜராத் vs கோவா
கர்நாடகம் vs ஜம்மு & காஷ்மிர்
செளராஷ்டிரம் vs ஆந்திரம்
பெங்கால் vs ஒடிஷா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவல் துறை சாா்பில் போக்குவரத்து விழிப்புணா்வு

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT