செய்திகள்

யு-19 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக 41 ரன்களுக்குச் சுருண்ட ஜப்பான் அணி!

எழில்

தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பைப் போட்டி கடந்த வாரம் தொடங்கியது. 

இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தை 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இன்று ஜப்பானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சாலும் மோசமான பேட்டிங்கினாலும் ஜப்பான் அணி, 22.5 ஓவர்களில் 41 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக இரு பேட்ஸ்மேன்கள் தலா 7 ரன்கள் எடுத்தார்கள். 5 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள். இந்திய அணித் தரப்பில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளும் கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகளும் ஆகாஷ் சிங் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT