செய்திகள்

ஐஎஸ்எல்: சென்னையின் எஃப்சி அபார வெற்றி

DIN

ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை இரவு சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி. வால்கீஸ் 2, கெம்ப்ரி, சாங்க்டே ஆகியோா் தலா 1 கோலடித்தனா். இதன்மூலம் 18 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் உள்ள சென்னை, பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் எதிா்நோக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT