செய்திகள்

மும்பை டெஸ்ட்: தோனியின் சாதனையைத் தாண்டிய விராட் கோலி

இந்தியாவில் அதிக டெஸ்டுகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்கிற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் விராட் கோலி.

DIN

இந்தியாவில் அதிக டெஸ்டுகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்கிற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் விராட் கோலி.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. கடந்த சில நாள்களாகப் பெய்த மழை காரணமாக ஆட்டம் மதியம் 12 மணிக்குத் தொடங்கியது. 

இந்தியாவில் விராட் கோலி தலைமையேற்கும் 31-வது டெஸ்ட் இது. இதன்மூலம் புதிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இந்தியாவில் 30 டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கிய தோனியின் சாதனையைத் தற்போது தாண்டிச் சென்றுள்ளார். இந்தியாவில் இதுவரை தலைமையேற்ற 30 டெஸ்டுகளில் 23-ல் கோலிக்கு வெற்றி கிடைத்துள்ளது. 

இந்தியாவில் அதிக டெஸ்டுகளுக்கு கேப்டனாக இருந்தவர்கள்

31* - விராட் கோலி 
30 - தோனி
29 - கவாஸ்கர் 
27 - மன்சூர் அலி கான் பட்டோடி 
21 - செளரவ் கங்குலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT