முகப்பு
கோப்புப்படம்
செய்திகள்

தடுப்பூசியில் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை: பி.டி. உஷா கோரிக்கை

தேசிய மற்றும் பிற போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களது குழுவினருக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா கோரிக்கை விடுத்துள்ளார

செய்திகள்

தடுப்பூசியில் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை: பி.டி. உஷா கோரிக்கை

தேசிய மற்றும் பிற போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களது குழுவினருக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா கோரிக்கை விடுத்துள்ளார

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
கோப்புப்படம்
பகிர்:


தேசிய மற்றும் பிற போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி நிர்வாகிகள் மற்றும் மருத்துவக் குழுவுக்கு கரோனா தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:

"அவசரம்: வரவிருக்கும் தேசிய மற்றும் பிற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் விளையாட்டு வீரர்கள், அவர்களது பயிற்சியாளர்கள், உதவி நிர்வாகிகள் மற்றும் மருத்துவக் குழுவுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கேரள முதல்வருக்கு தாழ்மையான வேண்டுகோள். விளையாட்டுத் துறையை நாம் புறக்கணித்துவிட முடியாது."

இதில் கேரள முதல்வர் மட்டுமின்றி, மத்திய சுகாதாரத் துறை மற்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சுட்டுரைக் கணக்குகளையும் குறிப்பிட்டு அவர் பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →