செய்திகள்

2-வது எல்பிஎல் டி20 போட்டி: ஜூலை 30-ல் தொடக்கம்

DIN

இலங்கை பிரீமியர் லீக் (எல்பிஎல்) டி20 போட்டி ஜூலை 30 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற எல்பிஎல் போட்டியில் இர்ஃபான் பதான், முனவ் படேல், சுதீப் தியாகி போன்ற இந்திய முன்னாள் வீரர்கள் பங்கேற்றார்கள். அப்போட்டியில் ஐந்து அணிகள் பங்கேற்றன. 

இந்த வருட எல்பிஎல் போட்டி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது. ஜூலை 30-ல் தொடங்கும் எல்பிஎல் போட்டி ஆகஸ்ட் 22-ல் நிறைவுபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இலங்கையில் கரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் கரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் வீரர்கள் தங்கவைக்கப்படுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT